இன்று 666 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

திவிநெகும நிதி மோசடி – மற்றுமொரு வழக்கில் இருந்து பெசில் விடுதலை

2015 திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல்…
Read More...

சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

தம்பகல்ல பொலிஸ் பிரிவின், உடுமுல்ல பிரதேசத்தின் கஹடபிடிய வாவியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மடுல்ல பிரதேச…
Read More...

அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற தீர்மானம்

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர்…
Read More...

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்கள் – ஜனாதிபதியின் அறிவிப்பு!

கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் தொற்றுக்கு…
Read More...

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு

இன்று நள்ளிரவு முதல் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள்…
Read More...

இலங்கை இணையப் போருக்கு தயாராக வேண்டும்! – சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்து

21ம் நூற்றாண்டின் தேசிய பாதுகாப்பு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை அதன் திறன்களை அதிகரிப்பதன் மூலம் இணையப் போருக்கு தயாராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த…
Read More...

பால், முட்டையின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய…
Read More...

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் பாடசாலைக் கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மத்துகமவில் இடம்பெற்ற…
Read More...