Browsing Tag

Jasalin

என்னை தூக்கிலிடுங்கள் என தெரிவித்த ரிஷாட் பதியுதீன் – குமுறுகிறார் பா.உ முஷாரப்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில்…
Read More...

வவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்மடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஈஸ்வரி புரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருக்கே இவ்வாறு…
Read More...

இன்று இரவுவரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை….

புரவி சூறாவளியானது சக்திமிக்க தாழமுக்கமாக நலிவடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் ஷாலிகின் எமது செய்தித் சேவைக்கு இதனை தெரிவித்தார்.…
Read More...

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதும் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது – மகிழ்ச்சியடையும்…

புரேவி புயல் காரணமாக வவுனியாவில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நீர்ப்பாசனமான கல்மடு பெரிய…
Read More...

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை !!கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார்  மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்  கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர…
Read More...

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி…

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களுக்கு மிரட்டல்..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.                        யாழ் பல்கலைக்கழக…
Read More...

காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு.

நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்த விடயத்தை "தவறான செய்தி, புனைகதை" என கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறு…
Read More...

அணு விஞ்ஞானி படுகொலை இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு.

ஈரான் நாட்டினுடைய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More...

பாதுகாப்புக்கு மத்தியில் அடம்பன் பகுதியில் மன்னார் புனர்வாழ்வு அமையத்தினால் மரக்கன்றுகள் நாட்டி…

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) காலை முதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...