மாவீர் நினைவேந்தல் நிகள்வுகளை தடுக்கக்கூடாது. நீதிமன்றம் செல்லும் போரில் பிள்ளைகளை இழந்தோரின்…

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய…
Read More...

தூத்துக்குடியில் 2வது நாளாக கனமழை- 169 மில்லி மீட்டர் பதிவானது

தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது. இங்கு மொத்தம் 169 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இந்த மழைக்கு மாவட்டம் முழுவதும் 10 வீடுகள் சேதம் அடைந்தன. வடகிழக்கு பருவமழை…
Read More...

திடீரென வீட்டு முற்றத்தில் விழுந்து ஒருவர் மரணம்!

தமது வீட்டு முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் சம்பவம் பேலியகொடையில் இருந்து இரத்தினபுரி காவத்தை கெட்டிதென்ன பிரதேசத்தில் உள்ள…
Read More...

அரச படைகளாலும் துணை இராணுவ குழுக்களாலும் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு சர்வதேச…

சிறிலங்கா அரச படைகளால் கடத்தப்பட்டும், கொடூரமாக சுட்டு கொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு…
Read More...

அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்படி இரு கட்சியினரும் சொல்லிய பின்பும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயல்…
Read More...

2021 Budget – பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை

ஒற்றைப் பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யுமாறு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம்…
Read More...

பல வருடன்கலின் பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கு விசித்திரமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.…
Read More...

பல வருடங்களின் பிறகு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு வெளியாகிய புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய…
Read More...

மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவி, கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தை ரெய்னா வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காகவும், ஐபிஎல்லில் சென்னை…
Read More...

ஐபிஎல் தொடரில் மிரட்டி வரும் தமிழன் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால், உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும்…
Read More...