மன்னார் மாவட்டம் தற்போதைய கொரோனா நிலைமை.. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல்

மன்னார் மாவட்டத்தில் மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுற்றிக்கரிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க…
Read More...

வீதியில் நடந்துசென்ற மூதாட்டிக்கு நடந்த கொடூரம்

வீதியால் பட்டப்பகலில் சென்ற 72 வயதுடைய வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த 4 அரை பவுண் பெறுமதியான தங்கமாலையை வழிப்பறி செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சந்தேக நபர் உட்பட இருவர்…
Read More...

ஜப்பானில் கோடீஸ்வர சிறுமியை காதலித்து இலங்கை அழைத்துவந்த இளைஞன்!

ஜப்பானில் தொழிலதிபர் ஒருவரின் 15 வயதான மகளை கடத்திக் கொண்டு வந்து தலைமறைவாகியுள்ள கொச்சிக்கடையை சேர்ந்த 24 வயதான இளைஞனை தேடி பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளதாக…
Read More...

நேற்று இரவு வீசிய பலத்த காற்று காரணமாக தமிழக கடற்பரப்பில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்

நேற்று இரவு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் தமிழக கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளார். மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதால் திசைமாறி தமிழகத்தை சேர்ந்த நாலுவேதபதி…
Read More...

மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை..-சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(13)…
Read More...

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிப்பு

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் …
Read More...

உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள். தமிழ்…

மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு…
Read More...

பாம்பேய் தொல்பொருள் ஆய்வு: எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள்

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்…
Read More...

ஒருலட்ச்சம் வேலைவாய்ப்பில் நடந்தது என்ன?..உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமா நீங்கள்…

2020 ஆம் ஆண்டு தேர்தல்க்களம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக சூடு பிடித்து வரும் ஒரு விடயமாக ஒரு லட்ச்சம் வேலைவாய்ப்பு இடம்பிடித்துள்ளது. அதுவும் இந்த விடயம் தற்போது வடகிழக்கில்…
Read More...

தாயகத்தில் இருந்து முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு மட்பாண்டங்கள் ஏற்றுமதி..

தாயகத்தை பொறுத்த வரையில் இயற்கை கனிம வளங்களுடன்; தொடர்புபட்ட கிராமிய சிறு கைத்தொழில் வருமானங்களின் மூலமாகவே பெரும்பாலான குடும்பங்கள் வாழ்கை நடத்தி வருகின்றனர்.எனினும் உற்பத்தியாளர்களால்…
Read More...