மன்னாரில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு தடை உத்தரவு.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை(19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர்…
Read More...

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி குழந்தைகளுடன் போராட்டத்தில்…

கடந்த 2016யில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை விடுவிக்க…
Read More...

தனது அசாத்திய திறமையால் ஸ்வீடன் விருது பெற்ற தமிழக சிறுமி

சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் 'மாணவர் பருவநிலை விருது'…
Read More...

தனுஷ்கோடியில் இருந்து, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 14 இலட்சம் பெறுமதியான மருநதுப்…

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல். தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம்…
Read More...

மடு கல்வி வலயத்தில் சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு.

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி இன்றைய தினம் புதன் கிழமை(18) மதியம் கௌரவிக்கப்பட்டார். மடு கல்வி…
Read More...

பறக்கும் கார்கள் விரைவில் அறிமுகம் – உலகமே மாறப் போகிறதா?

பறக்கும் கார்கள் எதிர்காலத்துக்கானவை ஆக தோன்றலாம். ஆனால், வணிக ரீதியிலான ஜெட் வாகனங்கள் முதல் தனிப்பட்ட ஏர்டாக்சி வரையில், எல்லாம் ஏற்கெனவே வந்து விட்டன. நாம் பயணிப்பது, வேலை…
Read More...

ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம்

சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி…
Read More...

தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி – ஒருவர் பலி!

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள்…
Read More...

கோவிட் – 19 பரவலைத் தடுக்க காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்?

குளிர் காலம் நெருங்குகிறது என்பதால் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அதிக நேரத்தை மக்கள் செலவழிக்க கூடும். இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து ஒருவருக்கு…
Read More...

உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு? மற்றும் பிற செய்திகள்

வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள்…
Read More...