மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(4) காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில்…
Read More...

பொத்துவில் பேரணிக்கு யாழ் நீதிமன்றம் தடை..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த…
Read More...

மன்னார் அடம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சுகாதார பணி உதவியாளர் பலி..

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று புதன் கிழமை(3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக…
Read More...

மன்னார் மாவட்டத்தில் 182 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் இதனை…
Read More...

தங்க நாக்குதுடன் மீட்கப்பட்ட மம்மிகள் – எப்படி பேசியிருப்பார்கள்?…

எகிப்தில் தங்கத்தினாலான நாக்குகள் வைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் டொமினிகன் குழு ஒன்று, அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள 'தபோசிரிஸ் மேக்னா'…
Read More...

வடக்கில் இன்றுடன் நிறைவடைகிறது கோவிட் – 19 தடுப்பூசி நடவடிக்கைகள்.

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் நான்காவது நாளான நேற்று 704 பேருக்கு தடுப்பூசி…
Read More...

சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு

நியூராலிங்க் என்னும் தொழில்நுட்பம் மூலம் தலையோட்டில் பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப…
Read More...

இலங்கையில் முதல் முறையாக வைத்தியர் ஒருவரை காவு வாங்கிய கொரோனா.

ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள்…
Read More...

யாழ் பல்கலை மாணவர்கள் பலருக்கு கொரோனா..

யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

நடைபெறவுள்ள தேர்தலில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்தின் மனைவி..

அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு…
Read More...