Browsing Tag

Colombo

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிணை

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு பிணை வளங்கப்பட்டுள்து. பயங்கரவாத தடைச்…
Read More...

பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்…
Read More...

QR முறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..

தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More...

பொதுமக்கள் அனைவரும் வாயை மூடுமாறு கூறும் அரசு – சீறும் சஜித்..

அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமர வேண்டும் என்பதேயை இலங்கை அரசு பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நேற்று…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு…

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை…
Read More...

நாடாளுமன்றில் அமளிதுமளி-சபை நடவடிக்ககைகள் ஒத்திவைப்பு…

தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சபை நடவே இந் ஆர்ப்பாட்டம்…
Read More...