க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு…

0 231

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை எனவும் அவர் இதன் போபது கவலை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.