Browsing Tag

Jasalin

இலங்கையை கூண்டில் ஏற்ற வேண்டும் – இரண்டாவது நாளக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது…
Read More...

இறுக்கமான நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை.

வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 23 ஆயிரத்து 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 ஆயிரத்து 566 தனிப்பட்ட…
Read More...

பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு தாய் ஒருவர் கொடுத்த பதிலடி..

"எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்" இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு…
Read More...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் – தமிழர்களுக்கு பச்சை கோடி காட்டிய அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன்…
Read More...

முப்பது வருடகால அழிப்புக்கு நாமும் உடந்தை – பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு.

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை நினைவுகூர்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ…
Read More...

திடீர் சுகவீனம் – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் எம்.கே.சிவாஜிலிங்கம்..

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென…
Read More...

பரவலை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரம் குற்றமாக்கப்படுகிறது – ஐ.நா பொதுச் செயலாளர்.

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான…
Read More...

காணாமல் போனோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் ஆரம்பம்.

கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் சுமார் ஒன்றரை மணிநேர விசாரணை..

அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பொத்துவில்…
Read More...

சிங்களத்தில் வாக்குமூலம் வழங்க முடியாது – திணறிய பொலிஸார் – சாணக்கியனிடம் விசாரணை.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன்…
Read More...