Browsing Tag

Sri Lanka

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்னாரில் அனுஸ்ரிப்பு.

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வான தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை நினைவு…
Read More...

சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. பூந்தோட்டம் லயன்ஸ்…
Read More...

மன்னாரில் நத்தார் திருவிழாவை முன்னிட்டு விசேட நல்லிணக்க நிகழ்வு

"மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்" எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க…
Read More...

யாழ்.மீசாலையில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் – கல்வி அமைச்சு அறிவிபு.

இலங்கையின் பாடசாலைகள் அனைத்துக்குமான இந்த வருடத்தின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து மாணவர்களும் வகுப்பிரகம் செய்யப்படாமல் அடுத்த வகுப்பிற்கு…
Read More...

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் பத்து இலட்சம் மர நடுகை திட்டம் ஆரம்பித்து வைப்பு.

'பிரஜா ஹரித்த அபிமானி' தேசிய மர நடுகை திட்டம் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.34 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More...

வட மாகாணத்தில் இன்று கோவிட் 19 தொற்றுக்கு உள்ளவர்கள் விபரம்..

இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ்…
Read More...

வவுனியாவில் அம்மாச்சி உணவகமும் மூடப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தைசேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா…
Read More...

மன்னாரில் மூன்று பாரம்பரிய நூல்கள் வெளியிட்டு வைப்பு..

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைளுர் விவகார அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது. குறித்த வெளியீட்டு…
Read More...