Browsing Tag

Jasalin

பொத்துவில் பேரணிக்கு யாழ் நீதிமன்றம் தடை..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த…
Read More...

தங்க நாக்குதுடன் மீட்கப்பட்ட மம்மிகள் – எப்படி பேசியிருப்பார்கள்?…

எகிப்தில் தங்கத்தினாலான நாக்குகள் வைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் டொமினிகன் குழு ஒன்று, அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள 'தபோசிரிஸ் மேக்னா'…
Read More...

வடக்கில் இன்றுடன் நிறைவடைகிறது கோவிட் – 19 தடுப்பூசி நடவடிக்கைகள்.

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் நான்காவது நாளான நேற்று 704 பேருக்கு தடுப்பூசி…
Read More...

இலங்கையில் முதல் முறையாக வைத்தியர் ஒருவரை காவு வாங்கிய கொரோனா.

ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள்…
Read More...

யாழ் பல்கலை மாணவர்கள் பலருக்கு கொரோனா..

யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்!!

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால்,வேறு சந்தர்பங்கள்…
Read More...

மன்னாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – முடக்கப்படும் வர்த்தக நிலையங்கள்..

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என…
Read More...

தமிழ்மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பம் – முன்னாள் நா.உ சிவமோகன் தெரிவிப்பு…

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

அவசர அம்புலன்ஸ் சேவையால் பலனில்லை – ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் விசனம்.

வவுனியாவில் அவசர நோயாளர் காவு வண்டியால் (1990) பலனில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் க. தனபாலசிங்கம் இந்த குற்றச்சாட்டை…
Read More...

இந்து ஆலயம் தகர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வில் தமிழர்களையும் இணைக்க வேண்டும் – சாள்ஸ்…

குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...