Browsing Tag

Jasalin

காணாமல் போன உறவுகளின் ஆர்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை – தலைவிக்கு அழைப்பாணை.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்த சங்கத்தின் தலைவருக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது. சங்கத்தின்…
Read More...

இலங்கைக்கான 480 மில்லியன் டொலர் கொடுப்பவு இரத்து – உறுப்புரிமையையும் நீக்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு இரத்துச் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற எம்.சி.சி…
Read More...

யுத்த சூழலில் இல்லாத போதும் மன்னார் நகரம் பின்தங்கி காணப்படுவதாக ஆளுநர் கவலை.

மன்னார் மாவட்டத்தில் நெல் உற்பத்தி மற்றும் மீன் பிடி ஆகியவை முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் குறித்த நெல் மற்றும் கடல் உணவுகள் பெறுமதி சேர்க்கப்படாத பொருட்களாக இந்த மாவட்டத்தில்…
Read More...

வவுனியாவில் உயர் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை. அச்சத்தோடு வெளிவந்த முடிவுகள்..

வவுனியாவில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுக்கு அவசரமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று கிடைக்கப்பெற்றது. அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை…
Read More...

முடிவுக்கு வருகிறதா? ப.சத்யலிங்கத்தின் அரசியல் பயணம்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரியாக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப. சத்தியலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக…
Read More...

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டுக்கு அழைக்க மாலைதீவு அரசு தீர்மானம்…

இலங்கையில் உள்ள முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென மாநில முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை காலமும் இலங்கை…
Read More...

நல்லெண்ணத்தை இந்தியாவே காட்டவேண்டும்!! அமைச்சர் டக்ளஸ்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு இந்திய மத்திய அரசு கோருகிறது. நல்லெண்ணத்தை அவர்களே காட்டவேண்டும் என் கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர்…
Read More...

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி’ மன்னாரில் விழிர்ப்புணர்வு போராட்டம்..

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி மன்னாரில் இன்றைய தினம் புதன் கிழமை(16) காலை அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சமூக…
Read More...

பெண்களை ஏமாற்றி தற்கொலைக்கும் தள்ளிய நிறுவங்கள்..

மக்களின் ஏழ்மை நிலையை பயண்படுத்தி பல்வேறு நுன் நிதி நிறுவனங்கள் பெண்களை ஏமாற்றி நுன் நிதி கடன்களை வழங்கி பெண்களை தற்கொலைக்கும் தள்ளிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டது. எனவே அவற்றை எல்லாம்…
Read More...

றிசாட் பதியுதீனின் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் அதிரடி கைது…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…
Read More...