Browsing Tag

Jasalin

சடலங்களை மாற்றி எதுத்து சென்ற உறவினர்கள் – நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த வைத்தியசாலை…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாறி எடுத்தசெல்லப்பட்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட வைத்திய சாலைப்பணிப்பாளர் இன்று…
Read More...

தமிழர்களுக்கு சோறு மட்டும் போதும் என இழிவுபடுத்திய அமைச்சர் – ப.சத்தியலிங்கம் கண்டனம்..

தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு மாத்தி்ரம் போதும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்துக்கு தமிழரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை சுகாதார அமைச்சருமான…
Read More...

தனது நகைச்சுவை பேச்சால் அமைச்சர் டக்ளஸை தெறிக்க விட்ட சாணக்கியன்

நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து…
Read More...

ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வழக்கு ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்…
Read More...

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா – மன்னாரில் ஆரம்பம்

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் வைபவ ரீதியாக…
Read More...

தனி சமுதாயம் ஆக்கப்பட்டு மனமுடைந்த ஒரு தமிழச்சியின் குமுறல்…

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடாக காணப்பட்ட இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கென சுமார் 150 வருட காலத்திற்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சமூகம்…
Read More...

கிராம அலுவலகர் கொலை வழக்கு விசாரணை- சந்தேக நபருக்கு எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்..

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(7)…
Read More...

கிளிநொச்சியில் கொரோனா தொற்று – முடங்கிப்போகும் பாரதிபுரம்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய…
Read More...

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More...

தனி சமுதாயமாக்கப்பட்டு மனமுடைந்த ஒரு தமிழச்சியின் குமுறல்…

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடாக காணப்பட்ட இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கென சுமார் 150 வருட காலத்திற்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சமூகம்…
Read More...