போர்க் குற்ற விசாரணை தொடர்பில் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ வெளியிட்ட தகவல்

இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
Read More...

சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக…
Read More...

பிணை பெற்ற பின்னர் கஜேந்திரனின் கருத்து

நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை எங்களுக்காக போராடியவர்களை நினைவு கூருவதற்கான உரிமையைக்…
Read More...

வெளிவிவகார அமைச்சர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுப் அல்- தைமீன் ஆகியோர் அடையாளத்தைப் பாதுகாக்கும் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்…
Read More...

பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் வாழ்க்கைச்செலவு குழு நாளை கூடவுள்ளது

வாழ்க்கைச்செலவு குழு நாளைமுற்பகல் 10 மணியளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். பால்மா விலை அதிகரிப்பது…
Read More...

சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதில் யார் தெரியுமா ?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர்…
Read More...

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

பட்டியலினத்தவா்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன், அவரது நண்பா் ஷாம் அபிஷேக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்…
Read More...

23 கோடியைக் கடந்தது உலக கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 23 கோடியைக் கடந்தது. கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 684,341 பேருக்கு கொரோனா உறுதி…
Read More...

கொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்ளலாம் என கொழும்பு…
Read More...

3 ஆவது தடுப்பூசியாக செலுத்த அனுமதி

அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3…
Read More...