உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டு

இலங்கையில் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக…
Read More...

ஐ.நா பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை…
Read More...

நண்பனை காப்பாற்ற உயிரை விட்ட இளைஞன்! நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் சோகம்!

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக…
Read More...

இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல்

´மனோலி´ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று (19) மாலை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன்பலி

வீரகெடிய - கஜநாயக்ககம பகுதியில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) இரவு 10.00 மணியளவில் குடும்பத் தகராறின் போது…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் மீண்டும் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.…
Read More...

சுகாதார அறிவுறுத்தலை மீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு கொவிட் 19 தொற்று

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிஷேகம் இடம்பெற்ற நிலையில், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன்…
Read More...

150 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது..

150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்பியன் நகரிலிருந்து கொம்பியன் தோட்ட பகுதிக்கு கொண்டு…
Read More...

வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது என்டிஜன் பரிசோதனை!

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரிகள் பொது மக்கள் என பலருக்கும் என்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
Read More...

எகிப்திய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் கலந்துரையாடல்

எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர,…
Read More...