ஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை!

தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது, 2030இல் அடைய…
Read More...

பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் – நெடுஞ்சாலை அமைச்சர் ஆலோசனை!

541 வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் , பாதுகாப்பு விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை உடனடியாக நிறுவுமாறு நெடுஞ்சாலை…
Read More...

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்குச் சாதகமாக பெற்றுத் தருவோம் – ஐக்கிய…

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன்…
Read More...

தந்தை, தாய் உட்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய…
Read More...

தாஜ்மஹாலுக்கு திடீரென சென்ற அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு…
Read More...

பிசிஆர் முடிவுகள் வருவதற்கு முன்னரே வௌிநாடு சென்ற 5 பேருக்கு கொரோனா!

வவுனியா, தவசிகுளம் பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படடுள்ள நிலையில், தொற்றாளர்கள் பிசீஆர் முடிவு வருவதற்கு…
Read More...

யாழ்ப்பாணம் சிறையில் 34 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம்…
Read More...

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு : இருவர் மாயம்

கல்குடா, ஹொரவபொத்தானை மற்றும் நோட்டன் பிரிட்ஜ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு , மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ்…
Read More...

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் : 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவாரா ட்ரூடோ ?

கனடாவில் இன்று 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது. இந்நிலையில்,…
Read More...

மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

மாத்தளை பொலிஸ் பிரிவில் உன்னஸ்கிரிய பிரதேசத்தில் மரமொன்றை வெட்டுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த 16 வயது சிறுவன் மீது மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...