காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
Read More...

தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 18…
Read More...

மீண்டும் இலங்கை – சுவிட்சர்லாந்து இடையில் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள…
Read More...

WHO வின் வழிகாட்டலுக்கமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு…
Read More...

24 வயது இளைஞன் மர்மமான முறையில் மரணம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத் தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்…
Read More...

நாட்டில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

மின்சார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மின்சார அமைச்சர் காமினி லொகுகே…
Read More...

பொலிஸ் நிலையத்திற்கு வந்த அழைப்பு… விரைந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம், கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் இரண்டு இன்று (16) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாழடைந்த காணி ஒன்றிற்கு…
Read More...

காசல்ரீ வீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்

நோட்டன் ஹட்டன் பிரதான வீதியின் காசல்ரீ தொடக்கம் வனராஜா சந்தி வரையான வீதி கார்ப்பட் இடும் பணி இன்று (16) ஆரம்பமாகியது. மகநெகும வேலைத்திட்டத்தின் நாடளாவிய ரீதியில்…
Read More...

வடக்கில் இதுவரையான கொரோனா பாதிப்பு விபரம்

வடக்கில் நேற்று (15) 200 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6…
Read More...