கொரோனா மரணங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சி!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (15)…
Read More...

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கைது

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 54,000 கிலோ வௌ்ளைப்பூண்டு கன்டேனர் இரண்டை சட்டவிரோமான முறையில்…
Read More...

நாட்டில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்!

பத்தனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…
Read More...

கொவிட் சடலத்துடன் சென்ற வாகனம் விபத்து; சாரதிக்கு நேர்ந்த கதி

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தகனத்துக்காக முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை நோக்கிக் கொண்டு சென்ற சிறிய ரக லொறி ஒன்று வித்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம்…
Read More...

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? இறுதி தீர்மானம் குறித்த அறிவிப்பு!

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது…
Read More...

பால்மாவுக்கு 6 யோகட்டுகள் – வற்புறுத்திய வர்த்தகர் கைது

பால்மா கொள்வனவு செய்யும் போது ஆறு யோகட்டுக் வாங்குவது அவசியமானது என கட்டாயப்படுத்திய வர்த்தகர் ஒருவர் நுகவோர் விவகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலாவை…
Read More...

கொவிட் தொற்றால் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மரணம்

ஹவுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி, ஓய்வூதியத்திற்கு முந்திய விடுமுறையில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையில்…
Read More...

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தியாவிற்கு விஜயம்

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு…
Read More...

குழந்தையை பிரசவித்த தாய் கொவிட் தொற்றால் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...