15-19 வயதுக்கிடைப்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி: ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் 15 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதனை இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Read More...

தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களை பணி நீக்கம் செய்த அரசு!

கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்கள் மீது பணியிடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று…
Read More...

தலிபான்களுடன் இணக்கமாக செயல்படுமாறு இம்ரான் கான் வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான் அமைப்பினருடன் சா்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளாா். சிஎன்என்…
Read More...

கொரோனா இறப்புச் சான்றிதழ் – மாவட்டம் தோறும் குழு!

கொரோனா தொற்றால் பாதித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

காருக்கான வரியை விஜய் செலுத்தினார் – நீதிமன்றம் அறிவிப்பு!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகா் விஜய் செலுத்திவிட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நடிகா் விஜய், கடந்த 2012-ஆம் ஆண்டு…
Read More...

பணி விவரம் தெரியாது – நடிகை வாக்குமூலம்!

‘எனது பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், கணவா் ராஜ்குந்த்ரா செய்து வரும் பணியின் விவரம் தெரியாமல் போய்விட்டது’ என்று மும்பை பொலிஸாரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்…
Read More...

பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யும் மற்றுமொரு இணைய நிர்வாகி கைது

இரத்தினபுரி - கலவானை பகுதியில் இணையதளத்தின் ஊடாக பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துவந்த மற்றுமொரு இணையதளத்தை நடத்திச்சென்ற சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஒன்லைன் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பொலிஸாரின் அறிவித்தல்

ஒன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல்…
Read More...

சிறைச்சாலை சம்பவம்: சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை அமைச்சர் நாமல் ராஜபக்

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More...