ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா, ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை…
Read More...

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக…
Read More...

அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும்

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும். இந்த…
Read More...

ஜனாதிபதியின் தலையீட்டால் தனிமைப்படுத்தல் விடுதி மோசடி நிறுத்தம்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் அறவிடும் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து…
Read More...

விபத்தில் இளைஞன் ஒருவன் பலி

பன்னல, தெலம்புகம்மன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வழுக்கிச் சென்று எதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து…
Read More...

ஒரே நாளில் 1400 டொல்பின்கள் கொன்று குவிப்பு – செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்

ஒரே நாளில் ஏராளமான டொல்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன. நோர்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில்…
Read More...

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளதென ஆய்வில் தெரியவந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 138 நாடுகளில் கொரோனா…
Read More...

இணைய குற்றங்கள் 11.8 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவில் இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் 50,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.8 சதவீதம் கூடுதல் என்பதும் தேசிய…
Read More...

வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்

வருட இறுதியில இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளூநர் அஜீத் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 965 கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 965 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய…
Read More...