அமெரிக்கா நோக்கி புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளதாக…
Read More...

ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு – மக்களுக்கான அறிவிப்பு

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

வீட்டிலிருந்தே NVQ சான்றிதழ்களை பெறுவதற்கு புதிய வேலைத்திட்டம்

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக, திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, தொலைநோக்கு கல்வியின் ஊடாக தொழில்முறை அறிவு மற்றும் கல்வி…
Read More...

பிரியங்காவிற்கு பதிலாக இனி இவர் தான் தொகுப்பாளர்!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கொரோனா காலத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது, நோய் தொற்று பிரச்சனையால்…
Read More...

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்பாடு

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் அமர்வுகளை நடத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள்…
Read More...

மேலும் 1,186 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,186 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக…
Read More...

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் இரத்து

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், ரி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3…
Read More...

லொஹான் ரத்வத்த மீதான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர்,…
Read More...

ஜயந்த கெட்டகொடவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொடவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் தனது பதிவியில் இருந்து…
Read More...

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில் – மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரையில்…
Read More...