15 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

15 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிஸ்ஸாவெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தல்தூவ மற்றும் வெல்லவீதிய பகுதிகளில் நேற்று…
Read More...

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதில் அரசாங்கம் கவனம்

சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…
Read More...

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை…
Read More...

எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வு தொடர்பில் விளக்கம்

எரிபொருள் அபிவிருத்தி சட்டமூலத்ததை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் எரிபொருள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை நிறுவ எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில…
Read More...

கல்முனை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்

கல்முனை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன்…
Read More...

8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் விளக்கமறியலில்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் விபரம்

100 நேற்றைய தினத்தில் மாத்திரம் 41,387 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…
Read More...

இலங்கையில் பூகம்பம் ஏற்படுவதை தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கை பூகம்பம் ஏற்படக்கூடிய அபாய வலயத்தில் இல்லாத போதிலும் இந்தோனேஸியாவை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிரேஷ்ட…
Read More...

கொரோனாவால் 101,818 பேரின் நிலமை கவலைக்கிடம்

உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ…
Read More...

புரைக்கேறிய குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பிட்டியைச்…
Read More...