இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

இலங்கைக்கு மேலும் ஒருதொகை ஸ்புட்னிக் V தடுப்பூசி

இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் 120,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More...

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம்…
Read More...

தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு அறிவிப்பு

தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாவiனையாளர்கள் நீர்க்கட்டணத்தை செலுத்துவதில் தாமதம்…
Read More...

லங்கா வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை இளைஞர் கைது

கொழும்பு நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் குற்றவியல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட…
Read More...

1164 கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் கைது

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில், சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த…
Read More...

வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சுகாதார பரிசோதகர்

பண்டாரவெல கொவிட் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More...

கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள்

கொவிட் தொற்றாளர்களுள் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று…
Read More...

நாட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இத தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை…
Read More...