Browsing Tag

மன்னார்.

காக்கையன் குளம் பகுதியில் நாசகர செயல்கள்.. திலீபனிடம் வேண்டுகோள் விடுக்கும் கல்மடு கிராம மக்கள்..

வவுனியா கல்மடு 218B கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் இருந்து மேச்சலுக்கு செல்லும் மாடுகள் அடித்தும் வெட்டியும் துன்புறுத்தப்படுவதாக கிராம வாசிகள் குற்றம்…
Read More...

மாந்தை மேற்கு பிரதேச சபையை மீண்டும் கைப்பற்றியது – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி..

மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான…
Read More...

இனவாதிகளை திருப்திப் படுத்தவா இந்த கைது? – றிசாட்டை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று (29) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்…

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள்…
Read More...

தோட்டவெளி பிரதேசத்தில் சட்ட விரோத கல் அரிவு – உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு!

மன்னார் தோட்டவெளி பிரதேசத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவந்த சட்ட விரோத மண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப் பகுதியில் மீண்டும் சட்ட விரோதமாக ஜாட் அமைத்து கல் அரிந்து…
Read More...

அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினால் விவசாயிகள் தொடர்சியாக பாதிப்பு..

நெல் நிர்ணய விலை இன்மையால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் நஷ்டப்பமுவதாகவும் மன்னார் மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிவித்தள்ள விவசாயிகள்,…
Read More...