Browsing Tag

யாழ்ப்பாணம்

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி…
Read More...

யாழில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மூலை பகுதியில் 14 வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி…
Read More...

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிக்கும் தீர்மானத்திற்கு செல்வம் எம்.பி எதிர்ப்பு..

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு உடன்பட முடியாது என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக…
Read More...

விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து அச்சப்பட்ட இலங்கை அரசாங்கம்!அதுவே வெற்றி – சுரேஸ்

விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டிருந்தாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன்…
Read More...

இளைஞர்களை ஏமாற்றி பண மோசடி செய்துவரும் அச்சுவேலி சுபா..

யாழ் அச்சுவேலி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசை வார்த்தைகளை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த மோசடியை குறித்த யுவதியின்…
Read More...

மாடு திருடுபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்.. பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம்..

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை…
Read More...

வல்வெட்டித்துறை பட்ட திருவிழா தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் : சாள்ஸ் எம்.பி காட்டம்.

அரச அமைச்சர்களின் பிரசன்னத்துடன் அவர்களின் அனுசரணையுடன் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும்…
Read More...

இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் சங்கமம்! எப்படி வந்தது?

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலை பகுதியில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று காலை…
Read More...

வடக்கில் மேலும் 13 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள்…
Read More...

தந்தையை அடித்து கொலை செய்த மகன் – யாழில் சோகம்.

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் கலாசாலை வீதி பாரதிபுரம் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...