Browsing Category

சிறப்புச் செய்திகள்

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More...

என்னை தூக்கிலிடுங்கள் என தெரிவித்த ரிஷாட் பதியுதீன் – குமுறுகிறார் பா.உ முஷாரப்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில்…
Read More...

வவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்மடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஈஸ்வரி புரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருக்கே இவ்வாறு…
Read More...

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதும் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது – மகிழ்ச்சியடையும்…

புரேவி புயல் காரணமாக வவுனியாவில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நீர்ப்பாசனமான கல்மடு பெரிய…
Read More...

வவுனியாவில் நீடிக்கும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி!!! யாழ் நோக்கி புரவி !!

புரெவி புயலின் தாக்கம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன்…
Read More...

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை !!கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார்  மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்  கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர…
Read More...

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி…

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை

இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத்…
Read More...

40 கொரோனா நோயாளர்கள் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கின் மருதங்கேணி மற்றும் முள்ளியவளை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில்…
Read More...

கொரோனா அச்சம் காரணமாக நாளைமுதல் மேலும் சில பாடசாலைகள் மூடப்படுகின்றது…

தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த பாடசாலைகளை நாளை (30) முதல் எதிர்வரும்…
Read More...