Browsing Category

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இன்று இலங்கை வருகை!

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. சர்வதேச…
Read More...

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கான 2ஆவது போட்டி இன்று!

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று…
Read More...

வேட்பாளர் பட்டியலில் உள்ளடங்காதவர்களின் பெயரை தேசியப்பட்டியலில் தெரிவுசெய்ய முடியாது!

தங்களது வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காத ஒருவரின் பெயரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க…
Read More...

மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தமிழரசுக் கட்சி! இறுதி முடிவு வெளியானது

மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி,  இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.…
Read More...

தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.இதன்படி,…
Read More...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று…
Read More...

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி…
Read More...

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

 இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3 என்ற…
Read More...

யாழ். வாக்கெண்ணும் நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்!

பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக…
Read More...

தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொகவந்தலாவை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இன்று (14)…
Read More...