ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது

0 272

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கடந்த 2018 ஆம் ஆண்டும் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.