உணவுப் பொதி, தேநீர் விலை அதிகரிப்பு

நாளை (23) முதல் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
Read More...

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

நோய் நிலமைக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக…
Read More...

யாழில் வீடு உடைத்து திருட்டு – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்…
Read More...

விதுசனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31 காயங்கள் இருந்ததாக இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். கடந்த ஜுன்…
Read More...

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பூஜித் கூறிய பதில்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைத் செய்யத் தவறியமை ஆகிய…
Read More...

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு

20 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு நோய் நிலமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை…
Read More...

இன்று இதுவரையில் 745 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் மேலும் 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம்…
Read More...

மீண்டும் சா்ச்சையில் சிக்கினாா் ஜோ பைடன்!

அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு முரணாக ‘தைவான் ஒரு சுதந்திர நாடு’ என்று கூறி ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். அமெரிக்க ஜனாதிபதி ஜோ…
Read More...

மகளின் பதிவுத் திருமணத்திற்கு சென்ற போது நேர்ந்த சோகம்! வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்!

பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா - கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில்…
Read More...