படகு விபத்து – கிண்ணியா மேயர் விளக்கமறியலில்…

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர மேயர் விளக்கமறியலில்…
Read More...

நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்…
Read More...

இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் – 5,275 நோயாளிகள்!

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில்…
Read More...

படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் பலி

பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

யானை தாக்கியதில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இரவு 9 மணியளவில்…
Read More...

சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

Golden Gate Kalyani இன்று முதல் மக்கள் பாவனைக்கு

இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…
Read More...

முச்சகரவண்டி வீதியை விட்டு விலகியதில் ஒருவர் பலி

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ஹட்டன்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மஹிந்த சமரசிங்க இராஜினாமா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக…
Read More...

இலங்கை சட்ட அமைப்பிற்கு மற்றுமொரு சட்டம்

வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை இலங்கை சட்ட அமைப்பில் இணைப்பதற்கான பிரேரணை…
Read More...