சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்

தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (24) காலை 7 மணிமுதல் 48…
Read More...

வெளி மாகாணங்களில் இருந்து வந்தால் வைரஸ் தீவிரமாக பரவ வாய்ப்பு

டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள்…
Read More...

முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக சுகாதார நடைமுறைகளை…
Read More...

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி

2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கு இதனை…
Read More...

மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்

குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென…
Read More...

கிண்ணியாவில் நடந்தது விபத்தல்ல! அது கொலை – இலங்கை நாடாளுமன்றத்தில் சீற்றம்

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம், ஒரு கொலை சம்பவமாகவே கருதப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த படகு சேவைக்கு நகர…
Read More...

கிண்ணியாவில் பதற்றம் – படகு விபத்து – 7 பேர் பலி!

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக…
Read More...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், சிறந்த நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
Read More...

மாவீரர் தினத்திற்கென பொலிஸார் முன்வைத்த வழக்கு தள்ளுபடி!

மாவீரர்களை நினைவு கூருகின்ற மாவீரர் நாள் நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்க கோரி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது நாட்டில் காணப்படும்…
Read More...

விஷேட உரத் தொகை இறக்குமதிக்கு அனுமதி

நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட…
Read More...