Browsing Tag

Jasalin

இலங்கை வசமாகவுள்ள ரஷ்யாவின் அதி நவீன ஹெலிக்கொப்டர்கள்!

ரஷ்யாவின் ஹெலிகொப்டர்கள் நான்கினை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐனா அமைதிப் படைக்கு வாடகை அடிப்படையில் வழங்கும் முகமாகNவு இந்த…
Read More...

உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறந்து வைப்பு – துணைவேந்தருக்கு மாரடைப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்…
Read More...

நடிகர் விவேக் காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய தமிழ் திரையுலகின் நகைச்சுவை பிரபலமான நடிகர் விவேக் காலமானார். நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென…
Read More...

வயோதிபரின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொள்ளைக் கும்பல் – யாழில் சோகம்!

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.…
Read More...

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை!

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக 3 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கபட்டுள்ளன. டேடா தமிழ் மாற்றுத்திறாளிகள் சம்மேளனத்தின்; ஏற்பாட்டில்…
Read More...

தனிமையில் வசித்துவரும் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட தாயாரினால் இன்று கோப்பாய் பொலிஸ்…
Read More...

இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகிறது 14வது ஐ.பி.எல் தொடர்..

உலகெங்கும் உள்ள கிரிக்கட் இரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய 20 க்கு 20…
Read More...

பொது நிகழ்வுகளுக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு – முடங்கிப்போகும் யாழ் மாநகர்.

யாழ். மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மிகவும் சோகமான செய்தி யாழ் ஆயர் இரங்கல்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மிகவும் சோகமான செய்தி என யாழ் மறை மாவட்ட ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை…
Read More...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல்…
Read More...