Browsing Tag

Sri Lanka

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…
Read More...

ஜெனிவா விவகாரத்தில் மூன்று தரப்பும் இணக்கம்.

முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையால்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கு மூன்று தரப்பும்…
Read More...

வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரனா தொற்றாளர்கள்

வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பட்டானிச்சூரில் 7 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட…
Read More...

யாழ்.பல்கலை மாணவனுக்கு கொரோனாத் தொற்று.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More...

படுகொலை செய்யப்பட்ட மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இரத்த தான முகாம்.

படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்பட்டது. இன்று புதன் கிழமை காலை 6 மணியளவில் வங்காலை புனித ஆனால் ஆலயத்தில்…
Read More...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மன்னார் மற்றும் முருங்கன் பகுதியில் போராட்டம்.

கொரோனா பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல்; கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம்…
Read More...

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா..

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே…
Read More...

அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும். பா.உ சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில்…
Read More...

உறுப்புநாடுகளிற்கு தெளிவான செய்தியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டது!!

உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார்…
Read More...

பொதுமக்களின் ஒத்துழைப்பை கோருகிறார் வடமாகாண பொலிஸ்மா அதிபர்..

வடமாகாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண தற்போதைய…
Read More...