Browsing Tag

Jasalin

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து நூல் எழுதிய மாபெரும் சொத்து இன்று மண்ணை விட்டு பிரிந்தது.

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து நூல் எழுதிய மூத்த அறிவிப்பாளர் அப்துல் ஜபார் உடல் நலக்குறைவு காரணத்தினால் காலமானார். தமிழகத்தின் சாத்தான்குளத்தைச் சேர்ந்த இவர்…
Read More...

வவுனியாவில் சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு உதவிய அதிகாரிகள் விபரம்..

வவுனியாவில் காடுகளை அழித்து சட்டவிரோதமான முறையில் கிரவல் அகழ்வில் ஈடுபடுவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கு உடந்தையாக செயற்படும் ஒருசில அதிகாரிகளின் விபரங்களும்…
Read More...

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடை முறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம்

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வருட நத்தார்…
Read More...

இலங்கை அரசுக்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது..

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது எனதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்…
Read More...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பலரும் வீதியில் நடமாடும் அவலம்: கண்டுகொள்ளாத சுகாதார பிரிவு

வவுனியாவில் இனம்காணப்பட்ட கொரனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் என்ற காரணத்தினால் 50 மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறி பலரும்…
Read More...

இலங்கையின் பொறுப்பு கூறலை பிரித்தானியா முன்னின்று கையாளவுள்ளது..

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித…
Read More...

கூட்டமைப்புக்குள் உக்கிரமடையும் மோதல்கள் – பதவி விலகினார் சிறிதரன்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பங்காளிக் கட்சிகளிடையேயான கருத்து முரண்பாட்டின் காரணமாக தமிழ்த் தேசியக்…
Read More...

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை விரைவில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்கிறார் கடற்றொழில் அமைச்சர்

இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வடக்கு கடல் பகுதிகளில் இந்திய…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு..

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம்…
Read More...

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில்…
Read More...