மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும்…
Read More...

மூன்று பேர் கொலை!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் மூன்று பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொடை, வெலிவேரிய மற்றும் எல்ல ஆகிய பிரதேசங்களிலேயே…
Read More...

பிரிட்டன் கொவிட் சிவப்பு பட்டியல்: இலங்கை அடங்களாக 8 நாடுகள் நீக்கம்

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அடங்களாக எட்டு நாடுகளை அதன் கொவிட் சிவப்பு அறிவித்தல் பட்டியலில் இருந்து நீக்க உள்ளது. லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதுதொடர்பாக…
Read More...

மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் 2 சந்தேகநபர்கள் கைது

நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப் பகுதியில் நேற்றயை தினம் (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, ​​நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ…
Read More...

இலங்கையில் 50 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்

இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களுக்கு நேற்று (17) மாலை வரையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
Read More...

யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; ஒருவர் பலி!

யாழ்.கோப்பாய் - ராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர்…
Read More...

பாரிய அளவு போதைப் பொருட்களுடன் 9 பேர் கைது

இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அதிக அளவு போதைப் பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்றுடன் 9 சந்தேக நபர்கள் கைது…
Read More...

வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான வெபினார் முன்னெடுப்பு

சவுதி அரேபியாவின் தம்மாமிலுள்ள கிழக்கு மாகாண வர்த்தக சபை (அஷர்கியா சபை), ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இலங்கை மற்றும் சவுதி…
Read More...

இலங்கையை வந்தடைந்த 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இ​தேவேளை, இலங்கை தனது தடுப்பூசி…
Read More...

தனியார் பஸ் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு விசேட நிவாரணம்

´தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்´ காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியார்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் திலும்…
Read More...