வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு காயமடு பிரதேசத்தைச்…
Read More...

வட மத்திய மாகாண பெரிய வெங்காயம் சந்தைக்கு

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து கூடுதலான பெரிய வெங்காயம் தற்போது தம்புத்தேகம மற்றும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. பொலன்னறுவை…
Read More...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது. அணு…
Read More...

சீனாவில் டெல்டா கொரோனா அலை

சீனாவில் மேலும் ஒரு நகரில் டெல்டா வகை கொரோனா அலை எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று…
Read More...

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய மேலும் 646 பேர் கைது

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில்646 பேர் கைதுசெயப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை…
Read More...

இதுவரையில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட் சடலங்களின் எண்ணிக்கை

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இதுவரையில் 2,800 மேற்பட்டவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

இத்தாலி வாழ் இலங்கையர்களுடன் பிரதமர் சந்திப்பு

இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று (14) இடம்பெற்றது. இத்தாலியின் பல்வேறு நகரங்களை…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர், ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்றார்

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, தனது…
Read More...

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் நாம் அவரிடம் வினவிய போது காரணம் இல்லாமல்…
Read More...

79 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

தலை மன்னார், உருமலை பகுதியில் வைத்து 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
Read More...