உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது

பலாலி அன்ரனிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச மதுபானங்களை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

அதிக சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை எனவும்…
Read More...

நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் விபரம்

நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 47,409 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…
Read More...

தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புடின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

பணத்துக்கு பதிலாக மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி!

ஆந்திராவில் 9-12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மாணவ, மாணவிகளின் தாயாருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற ரூ.14 ஆயிரம் உதவித்தொகைக்கு பதிலாக இலவச மடிக்கணினி (லேப்டாப்)…
Read More...

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்பு

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சம்பவம்…
Read More...

மேலும் 1,354 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக…
Read More...

இலங்கை மத்திய வங்கியை காப்பாற்ற வேண்டும்

இலங்கை மத்திய வங்கியை அரசியல் மயமாக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

தேசிய விருது வென்ற இயக்குனரின் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி வரிசையாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட…
Read More...