அசாத் சாலியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

பொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அவர்களை தாக்க முயன்ற சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். காலி, நெலுவ…
Read More...

தனிப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க சாத்தியமில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி…

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த…
Read More...

போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…
Read More...

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்

2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்…
Read More...

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை முதல் கொரோனா தடுப்பூசியை அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது…
Read More...

சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

முறையான மேற்பார்வை இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை தொடர்பான விவாதம் இன்று

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. தற்போது, பிரதமருடன் இத்தாலிக்கு…
Read More...

மாந்தை மேற்கு பிரதேச சபையை மீண்டும் கைப்பற்றியது – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி..

மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான…
Read More...

இனவாதிகளை திருப்திப் படுத்தவா இந்த கைது? – றிசாட்டை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று (29) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…
Read More...