சீன அமைச்சரின் விஜயம் – மோடிக்கு நன்றி தெரிவித்த கோட்டாபய!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோக பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதம் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் சங்கமம்! எப்படி வந்தது?

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலை பகுதியில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று காலை…
Read More...

இலங்கை வசமாகவுள்ள ரஷ்யாவின் அதி நவீன ஹெலிக்கொப்டர்கள்!

ரஷ்யாவின் ஹெலிகொப்டர்கள் நான்கினை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐனா அமைதிப் படைக்கு வாடகை அடிப்படையில் வழங்கும் முகமாகNவு இந்த…
Read More...

வடக்கில் மேலும் 13 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்…

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள்…
Read More...

தந்தையை அடித்து கொலை செய்த மகன் – யாழில் சோகம்.

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் கலாசாலை வீதி பாரதிபுரம் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

யாழ் பல்கலையின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் தெரிவு!

யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக் கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று…
Read More...

யாழ் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று..

யாழ் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா…
Read More...

தோட்டவெளி பிரதேசத்தில் சட்ட விரோத கல் அரிவு – உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு!

மன்னார் தோட்டவெளி பிரதேசத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவந்த சட்ட விரோத மண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப் பகுதியில் மீண்டும் சட்ட விரோதமாக ஜாட் அமைத்து கல் அரிந்து…
Read More...

உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறந்து வைப்பு – துணைவேந்தருக்கு மாரடைப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்…
Read More...