மஹர சிறைச்சாலையில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் திடீர் மரணம்

கம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த 45 வயது பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த பல வருடங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று சிறைச்சாலை தலைமையகம்…
Read More...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.…
Read More...

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி…

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை

இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத்…
Read More...

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு.

 கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு. இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

தெற்காசிய கிண்ண ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு!!

ஓஸ்ரியா’ நாட்டில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கிண்ண சவாட் கிக் பொக்சிங் போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

40 கொரோனா நோயாளர்கள் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கின் மருதங்கேணி மற்றும் முள்ளியவளை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில்…
Read More...

கொரோனா அச்சம் காரணமாக நாளைமுதல் மேலும் சில பாடசாலைகள் மூடப்படுகின்றது…

தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த பாடசாலைகளை நாளை (30) முதல் எதிர்வரும்…
Read More...

மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களுக்கு மிரட்டல்..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.                        யாழ் பல்கலைக்கழக…
Read More...