துப்பாக்கியுடன் அபாயகரமான செல்ஃபி… துயரத்தில் முடிந்த இளைஞரின் ஆசை!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது 22 வயது இளைஞர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தின்…
Read More...

அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி… இரண்டுமுறை கீழே விழுந்த இதயம்!

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு பொருத்தப்பட இருந்த இதயம், இரண்டு முறை கீழே விழுந்துள்ளது. அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய…
Read More...

அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த க தி! கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி….

இந்தியாவில் வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gurugram-ஐ சேர்ந்தவர் பூஜா சர்மா (26).…
Read More...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சடலமாக மீட்பு..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி…
Read More...

யாழை பூர்வீகமாககொண்ட மாணவிக்கு லண்டனில் நேர்ந்த துயரம்!

லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான…
Read More...

இன்று பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு…
Read More...

வவுனியாவில் அதிகாலை வேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடையொன்று தீப்பற்றியதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று அதிகாலை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள…
Read More...

கொரோனா ….அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நபர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அச்சத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகொட வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை தனியார் பேருந்தின்…
Read More...

கொழும்பு மெனிங் சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குழப்ப நிலை!

புறக்கோட்டை மெனிங் சந்தையில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெனிங் சந்தையில் மரக்கறி விற்பனை செய்வதற்காக வந்த போது சந்தை மூடப்பட்டிருந்துள்ளது.…
Read More...

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சமூகத்திற்கு வரும் போது சுகாதார ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சமூகத்திற்கு…
Read More...