Browsing Category

இலங்கை

ஜூன் முதல் இலங்கையில் அமுலுக்கு வருகிறது புதிய தடை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சின்…
Read More...

மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சீருடை விநியோகம் இன்று ஆரம்பம்

பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் இரண்டாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இன்றைய தினம் குறித்த சீருடைகள் மற்றும்…
Read More...

VAT வரி மீதான தற்போதைய விலக்கு – உரையாற்றினார் ஜனாதிபதி ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சமர்ப்பித்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பல துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில்…
Read More...

கேசரா உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த 'கேசரா' என்ற சிங்கம் ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. கேசரா அக்டோபர் 2017ம் ஆண்டு பிறந்துள்ளது எனவும் கேசராவைப் பெற்றெடுத்த உடனேயே…
Read More...

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி – மகிழ்ச்சியில் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…
Read More...

சிவனொளிபாதமலைக்கு சென்ற இருவர் உயிரிழப்பு- லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் தடுப்பு பிரிவு விளக்கம்

சிவனொளிபாதமலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் குறித்த கருத்தாடல் அதிகரித்தது. லிஸ்டீரியோசிஸ் தொற்றுநோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை…
Read More...

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை தற்போது எவ்வாறுள்ளது? -என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் முக்கிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது. 2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு…
Read More...

யாழில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மூலை பகுதியில் 14 வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிணை

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு பிணை வளங்கப்பட்டுள்து. பயங்கரவாத தடைச்…
Read More...

பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்…
Read More...