Browsing Category
இலங்கை
கோடாரியுடன் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த வேடுவ சமூக தலைவர் – அனுமதி மறுப்பு
தம்பனை வேடுவ சமூகத்தின் பிரதிதலைவரும் குடும்பத்தினரும் வாக்களிப்பு நிலையத்திற்கு கோடரியுடன் வந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தம்பனையில் உள்ள வேடுவசமூகத்தின் பிரதிதலைவர் கன்பன்டிய…
Read More...
Read More...
நினைத்தால் மீண்டும் தேர்தலில் களமிறங்குவேன் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை…
Read More...
Read More...
பொதுஜன பெரமுனவுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என நம்புகின்றோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக…
Read More...
Read More...
பாராளுமன்றத் தேர்தல் 2024 : காலை 10 மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றுவருகின்றது.
அந்தவகையில், வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை…
Read More...
Read More...
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு
இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்ந்து அமெரிக்கா, நேற்று அறுகம் குடா பகுதிக்கான சுற்றுலா பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு…
Read More...
Read More...
பொதுத் தேர்தல் 2024! மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்
பத்தாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
காலை வேளையில் அதிகளவான மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.…
Read More...
Read More...
ஆர்ப்பரிப்பின்றி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அநுர!
10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara…
Read More...
Read More...
வடக்கு மாகாணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வாக்குப் பதிவுகள்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு…
Read More...
Read More...
அரசாங்க சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்துக்கான பிரவேசம் : பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்களின்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More...
Read More...
வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் விபத்து
காலி, பூஸா - வெல்லமட பிரதேசத்தில் வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து…
Read More...
Read More...