Browsing Tag

Colombo

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி…
Read More...

பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! வெளியாகிய எச்சரிக்கை

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்தக் கிரகணத்தை உலகம் அனுபவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கலப்பு கிரகணம் காலை 07.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை…
Read More...

போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வாங்கினேன் – ஆனால் பிரபாகரன் அவர்களை தண்டித்தார்.…

தமிழ்ஓரி செய்திகள் போதைப்பொருள் வியாபாரிகளிடம் தாம் பணம் பெற்றுக்கொண்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...

சேவை கட்டணம் 8% குறைப்பு – கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு யுனைடெட் லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தனது சேவைக் கட்டணத்தை 8 சதவீதத்தால் குறைத்துள்ளதாக சங்கத்தின்…
Read More...

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக இந்த விடயம்…
Read More...

வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்!

அண்மையில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. கொழும்பு துறைமுகத்திற்கு வந்த விரைவில் அழுகிப்போகக்கூடிய திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல்…
Read More...

அரச பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான விசேட சுற்றறிக்கை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.…
Read More...

பால்மா விலைக்குறைப்பு -அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்

பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More...

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; சகல தொழிற்சங்கங்கள் ஒன்றினைய திட்டம்-…

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கை…
Read More...

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி – மகிழ்ச்சியில் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…
Read More...