Browsing Tag

Sri Lanka

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மன்னாரில் அரசியல் சிவில் சமூக பிரதி நிதிகளுக்குடையில் பேச்சு.

அரசியல் கைதிகளை பொங்கலுக்கு முன்பாக விடுதலை செய்யக் கோரி வடகிழக்கு மாகாணங்களில் 14 நாட்கள் பிரார்தனை வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.. மும்மதங்களையும் சேர்ந்த மன்னார் சமூக பொருளாதரா…
Read More...

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மன்னார் மாவட்டத்தில் 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய…
Read More...

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடு.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) மதியம் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறை..

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து அவருக்கு எதிராக…
Read More...

மன்னாரில் தொற்றுக்கு உள்ளான வர்த்தகருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்.

மன்னார் அரச பேரூந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில்…
Read More...

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோன தொற்றாளர்கள்..

வவுனியவை சேர்ந்த மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை…
Read More...

தூபி உடைப்பு! துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்களே நிலைமையை மோசமாக்கினர் – பல்கலை ஊழியர் சங்கம்…

யாழ் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களை நாளையதினம் தமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.. யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்…
Read More...

யாழ் பல்கலை தமிழ் மக்களின் அடையாளம் அதனைச் சிதைக்க முற்படாதீர்கள் – சுரேஷ் பிறேமச்சந்திரன்…

யாழ் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அடையாளம் அதனைச் சிதைக்க முற்படாதீர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக்…
Read More...

எமது உணர்வு எமது உரிமை, வட,கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு வினோ எம்பி அழைப்பு..

எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கு வட, கிழக்கில் உள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவினை…
Read More...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்புக்கும் தமிழ் எம்பி ஒருவருக்கும் நேரடி தொடர்பு?

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு அமைந்துள்ளதாக நாடாளுமண்ட உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…
Read More...