1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நெடுந்தீவில் பிறந்தவர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை.
தனது ஆரம்பக் கல்வியை நெடந்தீவு மற்றும் முருங்கன் கத்தோலிக்க பாடசாலைகளிலும்;… Read More...
தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா… Read More...
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக நித்தியா வாழ்வடைந்தார்.
இந்த தகவலை மன்னார்… Read More...
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 123வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தந்தை செல்வாவின்… Read More...
யாழ் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்… Read More...
மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய பகுதியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி பன்னிப்பிடிய பகுதியில் வைத்து… Read More...
வவுனியா குளப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா தளத்தின் சட்டவிரோத கட்டிடங்களை உடைக்க நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா மையத்தின் கட்டிடங்களை… Read More...
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ வெளியிட்டுள்ள… Read More...
இராணுவத்தினர் இனப்படுகொலையை முன்னெடுத்தாக கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில்… Read More...
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த… Read More...