Browsing Tag

Sri Lanka

மலையக சொந்தங்களின் கண் துடைக்க இன்று அடித்தளம் இட்ட புலம்பெயர் உறவுகள்..

வரலாற்று ஆரம்பமாக புலம்பெயர் தமிழர்களினால் வருடப்பிறப்பான இன்று மலையக சொந்தங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடவுள்களும்,மதங்களும்,புனிதம் என கொண்டாடப்பட்டவைகளும் தராத புரிதல்களை…
Read More...

அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.

அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. தமிழினத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகராஜா மகேஸ்வரன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அவர்களின் 13வது…
Read More...

தகாத உறவால் பிறந்த சிசுவை புதைத்த 24 வயது யுவதி – யாழில் சோகம்..

யாழ், அரியாலை புங்கங்குளம் பகுதியில் பிறந்த சிசு ஒன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. புங்கங்குளத்த்தை சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாத யுவதி ஒருவர் நேற்றயதினம்…
Read More...

ஒஸ்ரியா நிறுவனத்தின் அனுசரணையில் மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு!!

மன்னாரில் கொரோனா கிருமி தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று (31) நடைபெற்றது. மன்னார் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம்…
Read More...

காணாமல் போன கிராம அலுவலகர் சடலமாக மீட்பு.

அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன…
Read More...

அருவியாற்றில் குளிக்க சென்ற கிராம சேவகர் ஒருவரை காணவில்லை..

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் நான்கு கிராம சேவையாளர் உட்பட ஆறு பேர் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று…
Read More...

இலங்கையை அச்சுறுத்தப் போகும் புதிய இஸ்லாமிய அமைப்பு..

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலனாய்வு பிரிவினர் இந்த விடயம் தொடர்பில்…
Read More...

கொரோன பீதியில் உள்ள இலங்கை மக்களுக்கு அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு.

கோவிட் 19 தடுப்பூசி அடுத்த வருடம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கென…
Read More...

2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவுள்ள பெரும்தொகை நிதி.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் யோசனையில் கைச்சாத்திட்டுள்ளார். இதற்கமைய குறித்த நிதி ஒதுக்கீட்டு யோசனையில் 2.3…
Read More...

வவுனியா மாவட்டத்தின் கோவிட் 19 சமகால நிலமை தொடர்பில் விசேட கூட்டம்

கோவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கபபட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபர்…
Read More...