கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ மலையக தேயிலை 1200 ரூபாவிற்கு கிடைத்ததாகவும் தற்போது அது 1050 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
டொலரின்… Read More...
இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வந்துள்ள முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துரைத்த போது… Read More...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு… Read More...
அண்மையில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த விரைவில் அழுகிப்போகக்கூடிய திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல்… Read More...
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.… Read More...
பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்… Read More...
துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இலங்கை… Read More...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சின்… Read More...
பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் இரண்டாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இன்றைய தினம் குறித்த சீருடைகள் மற்றும்… Read More...
ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு… Read More...