பறிபோனது ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி – வெளியான அறிவிப்பு!

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். இன்று கூடியுள்ள நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இந்த…
Read More...

ஐ.நா தீர்மானம் – இலங்கையில் தீவிரமடையும் கறுப்பு பட்டியல் விவகாரம்.

கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்வர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவிததுளட்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த அறிவிப்பை…
Read More...

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மிகவும் சோகமான செய்தி யாழ் ஆயர் இரங்கல்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மிகவும் சோகமான செய்தி என யாழ் மறை மாவட்ட ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை…
Read More...

ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள்!

மறைந்த முன்னாள் ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு ஜேசப் அவர்களுக்கான இரங்கல் செய்தியை சிறைகளுக்குள் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக…
Read More...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல்…
Read More...

மாமனிதர் இராயப்பு யோசேப் ஆண்டகை..

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நெடுந்தீவில் பிறந்தவர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை. தனது ஆரம்பக் கல்வியை நெடந்தீவு மற்றும் முருங்கன் கத்தோலிக்க பாடசாலைகளிலும்;…
Read More...

வட கிழக்கில் கறுப்பு கொடிகட்டி மன்னார் ஆயருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு!

தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா…
Read More...

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை காலமானார்.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக நித்தியா வாழ்வடைந்தார். இந்த தகவலை மன்னார்…
Read More...

தந்தை செல்வாவின் 123 வது ஜனன தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 123வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தந்தை செல்வாவின்…
Read More...

சுமார் ஒரு கோடி ரூபா ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி…
Read More...