யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று.

யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் இருவர் உட்பட யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More...

நடிகர் விவேக் காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய தமிழ் திரையுலகின் நகைச்சுவை பிரபலமான நடிகர் விவேக் காலமானார். நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென…
Read More...

வயோதிபரின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொள்ளைக் கும்பல் – யாழில் சோகம்!

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.…
Read More...

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை!

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக 3 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கபட்டுள்ளன. டேடா தமிழ் மாற்றுத்திறாளிகள் சம்மேளனத்தின்; ஏற்பாட்டில்…
Read More...

தனிமையில் வசித்துவரும் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட தாயாரினால் இன்று கோப்பாய் பொலிஸ்…
Read More...

இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகிறது 14வது ஐ.பி.எல் தொடர்..

உலகெங்கும் உள்ள கிரிக்கட் இரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய 20 க்கு 20…
Read More...

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் தொற்று.

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று (7) இரவு கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண…
Read More...

யாழில் களமிங்கிய புதிய காவல் படை – வெற்றிலை துப்பினாலும் தண்டம்.

யாழ் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினாலோ அல்லது வெற்றிலை துப்பினாலோ மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்காக…
Read More...

பொது நிகழ்வுகளுக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு – முடங்கிப்போகும் யாழ் மாநகர்.

யாழ். மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

யாழ். மாநகர காவல்படை முதல் தடவையாக இன்று காலை தமது பணியை ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணியை ஆரம்பித்துள்ளது. யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு…
Read More...