வவுனியா சர்வதேச பாடசாலையில் தொற்று பரவும் அபாயம்! பெற்றோர் அச்சம்!!

வவுனியாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுவதால் தமது பிள்ளைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர். வவுனியா…
Read More...

வவுனியா கொள்களத்திற்கு பொருத்தப்படுமா? சி.சி.ரி.வி கமரா..

வவுனியா சோயோ ஒழுங்கையில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மாடு வெட்டும் கொள்களத்திற்கு சி.சி.ரி.வி கமரா பொருத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக குறித்த கோரிக்கை பல…
Read More...

சுகாதார தரப்பினரை மீறி கொரனா தொற்றாளர்களின் பெயர் விபரம் பொதுவெளிக்கு சென்றது எவ்வாறு? –…

வவுனியாவில் இன்று கொரனா தொற்றாளர்கள் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் பெயர் விபரம் அடங்கிய விபரக்கொத்து சுகாதார தரப்பினரை மீறி எவ்வாறு பொது வெளிக்கு சென்றுள்ளது என…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…
Read More...

ஜெனிவா விவகாரத்தில் மூன்று தரப்பும் இணக்கம்.

முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையால்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கு மூன்று தரப்பும்…
Read More...

வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரனா தொற்றாளர்கள்

வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பட்டானிச்சூரில் 7 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட…
Read More...

யாழ்.பல்கலை மாணவனுக்கு கொரோனாத் தொற்று.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More...

ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை @realDonaldTrump டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. விதிகளை மீறியமையினால் ட்ரம்பின் இந்த கணக்கு அடுத்த 12 மணி நேரம் பயன்படுத்த…
Read More...

மன்னாரில் சுமார் 200 பேரிடம் பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு.

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை(6) மதியம் 1.30 மணியளவில் மன்னார் புதிய…
Read More...

படுகொலை செய்யப்பட்ட மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இரத்த தான முகாம்.

படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்பட்டது. இன்று புதன் கிழமை காலை 6 மணியளவில் வங்காலை புனித ஆனால் ஆலயத்தில்…
Read More...